📝 Updated at: Sun Jun 19 2022
📝 Content by: Facebook Kavithai
நிலவின் தேகத்தை போலவே சில மனிதர்களின் மனமும் நெருங்கி செல்லாமல் எட்டி நின்று பார்க்கும் வரையில் எந்த குறைகளும் புலப்படுவதில்லை