📝 Updated at: Thu Jun 02 2022
📝 Content by: Shiva Chelliah
கட்டுப்படுத்த முடியாத அளவு தலைக்கு மேலே கோபம் வரும் போது யாரிடமும் பேச்சை வளர்க்காமல் தனியாக சென்று அமர்ந்து கொள்வது நல்லது என அனுபவம் சிறந்த பாடத்தை புகட்டியது